சனி பிரதோஷ சிறப்பு பூஜை

புதுச்சேரி: சாரம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் சனிப்பிரதோஷம் சிறப்பு பூஜை நடந்தது.
சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு, புதுச்சேரி சாரம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் தையல்நாயகி சன்னதியில் உள்ள நந்தி பகவானுக்கு நேற்று மாலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நீலகண்டன், கோவில் சிவாச்சார்யார்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
-
இளைஞர்களை குறிவைத்து அ.தி.மு.க., இன்று மெகா ரத்ததான முகாம் 82 இடங்களில் நடக்கிறது
-
கல்வித்தரம் உயர்ந்தால் 'நீட்' தேர்வு எளிது
-
மாமல்லபுரத்தில் இன்று சித்திரை முழுநிலவு மாநாடு பலத்தை காட்ட பா.ம.க., முடிவு
-
ஸ்டாலினுக்கு பதில் அரசு செயலர்களை பாராட்டினால் ஏற்றுக்கொள்வாரா? செல்லுார் ராஜு கேள்வி
-
தி.மு.க., ஆட்சியின் 4 ஆண்டுகளுமே வேதனையானவை: அண்ணாமலை 'சுளீர்'
Advertisement
Advertisement