புதிய பஸ் நிலையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு


விளம்பரம்: உருளையான்பேட்டை தொகுதிக்குட்பட்ட புதிய பஸ் நிலையம் அருகில், மோடி மக்கள் சேவை மையம் நிறுவனரும்,

உருளையான்பேட்டை தொகுதி பா.ஜ., பொறுப்பாளர் பிரபுதாஸ், நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்கள் மற்றும் வெளியூர் பயணிகளுக்கு நீர்மோர், இளநீர் தர்பூசணி வழங்கினார்.

Advertisement