பால்குட ஊர்வலம்
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் பால் குட ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சங்கராபுரம், வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஜெனன உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி, உலக நலன் வேண்டி பால்குட ஊர்வலம் கோவிலில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் கோவிலை அடைந்தது. பின் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கட்சிக்கு தடை; பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை!
-
வேன் கவிழ்ந்து 16 பேர் காயம்
-
இன்றைய நிகழ்ச்சி ராமநாதபுரம்
-
1008 திருவிளக்கு பூஜை
-
ராமேஸ்வரத்தில் சுகாதார பணியாளர்கள் இல்லை நோய் பரவும் அபாயம்
-
வறட்சியால் பெரிய கண்மாய் நீர் வேகமாக குறைவதால் கோடை விவசாயிகள் கவலை
Advertisement
Advertisement