அபிராமி அம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 29ல் கொடியேற்றத்துடன் துவங்கி 12 நாட்கள் நடந்தது. தினமும் பத்மகிரீஸ்வரர், அபிராமி அம்மன் பல்வேறு வாகனங்களில் ரத வீதிகளில் உலா வந்தனர். விழாவின் 10ம் நாள் பத்மகிரீஸ்வரருக்கும், அபிராமி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதையடுத்து 60 அடி உயரம் கொண்ட தேரில் சுவாமி ,அம்மன் எழுந்தருள தேரோட்டம் நடத்தது. கலெக்டர் சரவணன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முகத்தில் மிளகாய் பொடி தூவி 6 பவுன் தங்க செயின் பறிப்பு
-
அடுத்து என்ன? டில்லியில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
-
போர் நிறுத்தம்; பாக்., இந்தியா ஆகிய இரு நாடுகளை பாராட்டிய தலைவர்கள் பட்டியல்!
-
மத்தியஸ்தம் செய்ய தயார்: காஷ்மீர் பிரச்னையில் மூக்கை நுழைக்கும் டிரம்ப்!
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
Advertisement
Advertisement