மாடுகளை கையில் பிடித்து செல்லும் போட்டி
காரைக்குடி : காரைக்குடி அருகே உள்ள தளக்காவூர் உசுலாவடிக் கருப்பர், நாச்சியமத்தாள் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாடுகளை கையில் பிடித்து செல்லும் போட்டி நேற்று நடந்தது. இதில் 6 மாடுகள் கலந்து கொண்டன.
தளக்காவூரிலிருந்து மாடுகளை ஓட்டிச் சென்று மானகிரி அப்பல்லோ மருத்துவமனை வரை சென்று திரும்பினர். வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முகத்தில் மிளகாய் பொடி தூவி 6 பவுன் தங்க செயின் பறிப்பு
-
அடுத்து என்ன? டில்லியில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
-
போர் நிறுத்தம்; பாக்., இந்தியா ஆகிய இரு நாடுகளை பாராட்டிய தலைவர்கள் பட்டியல்!
-
மத்தியஸ்தம் செய்ய தயார்: காஷ்மீர் பிரச்னையில் மூக்கை நுழைக்கும் டிரம்ப்!
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
Advertisement
Advertisement