காட்டெருமை தாக்கி கண்டக்டர் படுகாயம்
ஏற்காடு: ஏற்காடு, நாகலுார் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன், 45. தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிகிறார்.
நேற்று காலை, 7:00 மணிக்கு, வீட்டில் இருந்து அருகே உள்ள மளிகை கடைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்ற காட்டெருமை, தேவேந்திரனை கொம்பால் குத்தி துாக்கி வீசியது. அக்கம் பக்கத்தினர் கூச்ச-லிட்டு, எருமையை விரட்டினர். பின் படுகாயம் அடைந்த தேவேந்திரனை, ஏற்காடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
-
சித்ரா பவுர்ணமி விளக்கு பூஜை
-
ஆண்டார்குப்பம் பள்ளியை மேல்நிலை பள்ளியாக்க கோரிக்கை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி முதல்வர் சரித்திரம் படைத்துள்ளார் லட்சுமணன் எம்.எல்.ஏ., பேச்சு
-
தி.மு.க., சாதனை விளக்க பொதுக் கூட்டம்
-
தேச நலன் வேண்டி சிருங்கேரியில் சிறப்பு யாகம்
Advertisement
Advertisement