ஆசிரியர்கள் பணி நிறைவு ராசிபுரத்தில் பாராட்டு விழா
ராசிபுரம்: ராசிபுரம் யூனியனுக்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணியாற்றி, பணி நிறைவுபெறும் இருபால் ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில் பாராட்டு விழா நடந்தது.
நாமக்கல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பச்சமுத்து, வட்டார கல்வி அலுவலர் அருள்மணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு, நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். ராசிபுரம் யூனியனுக்கு உட்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தடுப்புகள் இல்லாத பாலத்தால் விபத்து அபாயம்
-
செவிலிமேடு பாலாற்று பாலத்தில் மின்விளக்கு அமைக்க வலியுறுத்தல்
-
காபி இடைவேளைக்கு செல்லும் நீதிபதிகள்; ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
-
கள்ளக்காதலி வெட்டி கொலை போலீசில் பைனான்சியர் சரண்
-
இன்ஜினியர் வீட்டில் ரூ.12 லட்சம், 9 பவுன் நகை கொள்ளை
-
தி.மலை கிரிவலப்பாதையில் 260 டன் குப்பை அகற்றம்
Advertisement
Advertisement