விபத்தில் காய்கறி வியாபாரி பலி
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, புள்ளாக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம், ௭௦; காய்கறி வியாபாரி. இவர், குமாரபாளையம் தினசரி மார்க்கெட்டில் காய்கறிகளை விற்பனை செய்வதற்காக,
நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, 'டி.வி.எஸ்., ஹெவி டூட்டி' மொபட்டில் காய்கறிகளை கட்டி எடுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தார். குமாரபாளையம் நுழைவு பகுதியில் உள்ள தனியார் மில் அருகே சென்ற போது நிலை தடுமாறி வண்டியுடன் கீழே விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள், படுகாயமடைந்த மாணிக்கத்தை மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராணுவ வீரர்களுக்காக அ.தி.மு.க., பூஜை
-
சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
-
சித்ரா பவுர்ணமி விளக்கு பூஜை
-
ஆண்டார்குப்பம் பள்ளியை மேல்நிலை பள்ளியாக்க கோரிக்கை
-
உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி முதல்வர் சரித்திரம் படைத்துள்ளார் லட்சுமணன் எம்.எல்.ஏ., பேச்சு
-
தி.மு.க., சாதனை விளக்க பொதுக் கூட்டம்
Advertisement
Advertisement