தி.மு.க., பொதுக்கூட்டம்
திருப்பூர்; திருப்பூர் வடக்கு மாவட்டம், வடக்கு மாநகரம் பாண்டியன் நகர் கிளை தி.மு.க., சார்பில், வாவிபாளையத்தில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். நகர செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். பகுதி செயலாளர் ஜோதி வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர்கள் ஜெய்னுலாப்தின், நடராஜ் ஆகியோர் பேசினர். கவுன்சிலர்கள், பூத் ஏஜன்ட்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பட்டாசு விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் * ஜாமின் கோரிய வழக்கில் உத்தரவு
-
கஞ்சா விற்றதாக சட்ட மாணவர் உட்பட 2 பேர் கைது
-
7 நகரங்களுக்கு விமான சேவை ரத்து
-
பெண்ணிடம் ரூ.17 லட்சம் மோசடி திருச்சி வாலிபர் கைது
-
பயங்கரவாதிகள் மூன்று பேர் என்கவுன்டரில் பலி
-
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்
Advertisement
Advertisement