லாரி மீது சுற்றுலா வேன் மோதி 10 பேர் படுகாயம்
வடமதுரை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கொடிங்கியம் பகுதியை சேர்ந்தவர்கள் ஒரு சுற்றுலா வேனில் கும்பகோணம் சுவாமிமலை முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து ஊர் திரும்பினர். நேற்று முன்தினம் இரவு திருச்சி - திண்டுக்கல் 4 வழிச்சாலையில் அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோயில் வந்தபோது ரோட்டோரம் டீசல் தீர்ந்ததால் நின்றிருந்த சிமென்ட் லோடு லாரி மீது வேன் மோதியது.
வேன் டிரைவர் பஜ்லு ரஹ்மான் 30, வேனில் பயணித்த வள்ளியம்மாள்70, செந்தில் நாயகி 53, சித்திரக்கலா 45, சந்திரா 42, சரஸ்வதி 65, கற்பகம் 59 உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது அமைச்சரவைக் குழு கூட்டம்!
-
போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!
-
திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
-
பச்சைப்பயறு கொள்முதல் அதிகரித்து விவசாயிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை
-
நெல்லை தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அதிகாலையில் பரபரப்பு சம்பவம்!
Advertisement
Advertisement