நரசிம்ம ஜெயந்தி விழா கோலாகலம்

கோவை : நரசிம்மர் ஜெயந்திவிழா, நேற்று வைணவக்கோவில்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஆர்.எஸ்.புரம் அன்னபூர்னேஸ்வரி கோவிலில் நேற்று காலை 6:30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளுவிக்கப்பட்டார். சாற்றுமறை தீபாராதனை மற்றும் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடந்தது. நெய்விளக்கேற்றி திரளான பக்தர்கள், நரசிம்மரை வழிபட்டனர்.
ராம்நகர் கோதண்டராமசுவாமி கோவில் உட்பட அனைத்து வைணவ கோவில்களிலும், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துருக்கி, அஜர்பைஜான் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை சரிவு
-
சிந்து நதியை திறந்துவிடுங்க... இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்
-
ஏரியில் மூழ்கி சிறுவர்கள் 5 பேர் பலி; ஆந்திராவில் சோகம்
-
பஸ்ஸில் இருந்து குழந்தை தவறி விழுந்து உயிரிழப்பு; கண்டக்டர், டிரைவர் தற்காலிக பணிநீக்கம்
-
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது; கேரளாவில் ரூ40 கோடி கஞ்சா பறிமுதல்
-
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு
Advertisement
Advertisement