நலவாரிய ஆபீஸ் திறப்பு
எலச்சிபாளையம் :எலச்சிபாளையத்தில், நேற்று சி.ஐ.டி.யூ., நாமக்கல் மாவட்ட மோட்டார் இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கம் சார்பில், சி.ஐ.டி.யூ., தலைவர்களில் ஒருவரான சிந்தன் நினைவாக, தமிழக அரசின் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் தங்கவேல் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் அசோகன் கணினியில் முதல் பதிவை துவக்கி வைத்தார்.
மாவட்ட செயலாளர் வேலுசாமி நலவாரிய அரசு திட்டங்கள் சம்பந்தமாக விளக்க உரையாற்றினார். தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர்
கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் பலி; தரிசனம் முடிந்து கீழே இறங்கும்போது சோகம்
-
இந்தியா-பாகிஸ்தான் மோதல்; மே 19ல் பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!
-
தங்கம் விலை நேற்று ரூ.2,360 சரிவு; இன்று சவரனுக்கு ரூ.120 உயர்வு!
-
"நீங்கள் எங்க ஹீரோ அங்கிள்" - பிரதமருக்கு நன்றி சொன்ன இமாம் பேரன்
-
பார்லி சிறப்புக் கூட்டம் தேவையில்லை; காங்கிரஸ் கோரிக்கைக்கு சரத்பவார் கடும் எதிர்ப்பு
-
இந்தோனேசியாவில் வெடிகுண்டு வெடித்து 13 பேர் பலி
Advertisement
Advertisement