தினமலர் செய்தியால் தீர்வு
வாடிப்பட்டி : வாடிப்பட்டி ஒன்றியம் நாச்சிகுளம் ஊராட்சி மயானத்தில் 2021ல் ரூ.1.50 லட்சத்தில் கட்டப்பட்ட குளியல்தொட்டி சில மாதங்கள் மட்டுமே பயன்பட்டது. மயானத்தில் சேதமான 'பைப் லைன்' சீரமைக்கப்படாத நிலையில் கடந்தாண்டு ரூ.3.50 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் சுகாதார வளாகமும் இணைப்பு தராமல் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் கிராம மக்கள் இறுதி சடங்கு செய்ய சிரமப்பட்டனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் குளியல் தொட்டி மற்றும் சுகாதார வளாகத்திற்கு பைப் லைன் இணைப்பு வழங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை நேற்று ரூ.2,360 சரிவு; இன்று சவரனுக்கு ரூ.120 உயர்வு!
-
" நீங்கள் எங்க ஹீரோ அங்கிள் " - பிரதமருக்கு நன்றி சொன்ன இமாம் பேரன்
-
பார்லி சிறப்புக் கூட்டம் தேவையில்லை; காங்கிரஸ் கோரிக்கைக்கு சரத்பவார் கடும் எதிர்ப்பு
-
இந்தோனேசியாவில் வெடிகுண்டு வெடித்து 13 பேர் பலி
-
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலி; 6 பேர் கவலைக்கிடம்
-
தகிக்கும் வெயிலால் தவிக்கும் ஒடிசா; 17 நகரங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
Advertisement
Advertisement