ஜல்லிக்கட்டு வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் மணிகண்டவாசன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
ஆவியூரில் வடமாடு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி காரியாபட்டி தாசில்தாரிடம் மனு அளித்தோம். நிராகரித்தார். அதை ரத்து செய்து அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.தண்டபாணி, ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: வடமாடு ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்ட தேதி ஏற்கனவே முடிந்துவிட்டது. சட்டப்படி கால்நடைத்துறை செயலருக்கு ஆன்லைன் மூலம் புதிதாக மனு அளிக்கலாம் என தெரிவித்தது.
நீதிபதிகள்: மனுதாரர் கால்நடைத்துறை செயலருக்கு மனு அளிக்கலாம். வழக்கு பைசல் செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீனாவின் 'குளோபல் டைம்ஸ்' எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
-
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது அமைச்சரவைக் குழு கூட்டம்!
-
போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!
-
திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
-
பச்சைப்பயறு கொள்முதல் அதிகரித்து விவசாயிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை
Advertisement
Advertisement