கிராம உதவியாளர் பணி விண்ணப்பம் வரவேற்பு
புதுச்சேரி : கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புதுச்சேரி வருவாய்துறை சிறப்பு செயலாளரும், மாவட்ட கலெக்டருமான குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
புதுச்சேரி அரசு வருவாய்த்துறையில் காலியாக உள்ள 54 கிராம உதவியாளர் மற்றும் 9 பல்நோக்கு ஊழியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு வரும் 15ம் தேதி காலை 10:00 மணி முதல் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 14.6.2025 மாலை 3:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துருக்கி பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: நிறுத்தி வைத்தது ஜேஎன்யு
-
சென்னையில் தேசியக்கொடி ஏந்தி பா.ஜ., சார்பில் வெற்றி பேரணி
-
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 மடங்கு அதிகரிப்பு
-
துருக்கி, அஜர்பைஜான் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை சரிவு
-
சிந்து நதியை திறந்துவிடுங்க... இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்
-
ஏரியில் மூழ்கி சிறுவர்கள் 5 பேர் பலி; ஆந்திராவில் சோகம்
Advertisement
Advertisement