நாகம்மாள் கோயில் விழா

மேலுார், : கூத்தப்பன்பட்டி நாகம்மாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர்.
அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. நேர்த்திக்கடனாக பக்தர்கள் மாவிளக்கு ஏற்றினர்.
தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று ( மே 14 ) அம்மனுக்கு கிடா வெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துப்பாக்கி வைத்திருந்த நபர் மீது போலீசார் துப்பாக்கி சூடு; கோவையில் பரபரப்பு
-
துருக்கி பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: நிறுத்தி வைத்தது ஜேஎன்யு
-
சென்னையில் தேசியக்கொடி ஏந்தி பா.ஜ., சார்பில் வெற்றி பேரணி
-
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 மடங்கு அதிகரிப்பு
-
துருக்கி, அஜர்பைஜான் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை சரிவு
-
சிந்து நதியை திறந்துவிடுங்க... இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்
Advertisement
Advertisement