டூவீலர் விபத்தில் ஒருவர் பலி
சிவகங்கை : சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையை சேர்ந்தவர் கருப்பையா மகன் முருகானந்தம் 58. இவர் டூவீலரில் சென்றார். சிவகங்கையில் இருந்து பாகனேரி சென்ற அரசு பஸ் மீது நாட்டரசன்கோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே மோதி விபத்திற்குள்ளானார். அவரை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த முருகானந்தம் உயிர் இழந்தார். தாலுகா போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துருக்கி, அஜர்பைஜான் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை சரிவு
-
சிந்து நதியை திறந்துவிடுங்க... இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்
-
ஏரியில் மூழ்கி சிறுவர்கள் 5 பேர் பலி; ஆந்திராவில் சோகம்
-
பஸ்ஸில் இருந்து குழந்தை தவறி விழுந்து உயிரிழப்பு; கண்டக்டர், டிரைவர் தற்காலிக பணிநீக்கம்
-
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது; கேரளாவில் ரூ40 கோடி கஞ்சா பறிமுதல்
-
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு
Advertisement
Advertisement