கல்வி உதவித்தொகை வழங்கல்
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள ராஜராஜன் இன்ஜி., கல்லூரியில், அண்ணா பல்கலை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ராஜராஜன் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கல்விக் குழும தலைவர் எஸ். சுப்பையா தலைமையேற்று, மாணவர்களுக்கு உதவித் தொகையை வழங்கினார். டீன் சிவக்குமார் பாராட்டினார்.
மேம்பாட்டு அலுவலர் பழனிவேலு வாழ்த்தினார். துணை முதல்வர் மகாலிங்க சுரேஷ் வரவேற்றார். பேராசிரியர் ஜனனி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துருக்கி, அஜர்பைஜான் சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை சரிவு
-
சிந்து நதியை திறந்துவிடுங்க... இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்
-
ஏரியில் மூழ்கி சிறுவர்கள் 5 பேர் பலி; ஆந்திராவில் சோகம்
-
பஸ்ஸில் இருந்து குழந்தை தவறி விழுந்து உயிரிழப்பு; கண்டக்டர், டிரைவர் தற்காலிக பணிநீக்கம்
-
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது; கேரளாவில் ரூ40 கோடி கஞ்சா பறிமுதல்
-
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு
Advertisement
Advertisement