1500 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது
திண்டுக்கல்,: திண்டுக்கல் அருகே 1500 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை பிரிவினர் லக்கையன்கோட்டை பஸ் ஸ்டாப் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியே வந்த இலகு ரக சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர். 30 மூடைகளில் 1500 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்டனர். இதை தொடர்ந்து அரிசியை பறிமுதல் செய்த போலீசார் வாகன உரிமையாளரான லக்கையன்கோட்டை ஆனந்தராஜ் 41, டிரைவரான குமரன் நகர் பட்டத்தரசன் 34, ஆகியோரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!
-
திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
-
பச்சைப்பயறு கொள்முதல் அதிகரித்து விவசாயிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை
-
நெல்லை தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அதிகாலையில் பரபரப்பு சம்பவம்!
-
பெயரை மாற்றினாலும் உண்மை நிலையை மாற்ற முடியாது; சீனாவுக்கு இந்தியா 'சுளீர்'
Advertisement
Advertisement