டிரைவர் தற்கொலை
புதுச்சேரி : குடும்ப பிரச்னை காரணமாக, டிரைவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முத்தியால்பேட்டை, சோலை நகரை சேர்ந்தவர் சரண்ராஜ், 36; டிரைவர். சொந்தமாக லோடு கேரியர் வாகனம் ஓட்டி வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன், கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அவரது மனைவி சத்யா கோபித்து கொண்டு, தாய் வீடான திண்டிவனத்திற்கு சென்றார்.
இந்நிலையில், சரண்ராஜிக்கு அவரது உறவினர்கள் போன் செய்தபோது, அவர் எடுக்காததால், சந்தேகமடைந்த அவரது மனைவி வீட்டுக்கு சென்று பார்தார். வீட்டில் உடல் அழுகிய நிலையில் துாக்கில் தொங்கினார். புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது அமைச்சரவைக் குழு கூட்டம்!
-
போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!
-
திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
-
பச்சைப்பயறு கொள்முதல் அதிகரித்து விவசாயிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை
-
நெல்லை தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அதிகாலையில் பரபரப்பு சம்பவம்!
Advertisement
Advertisement