சைக்கிளில் சென்ற முதியவர் பலி
ஊத்துக்குளி; திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் பழனிசாமி, 64. இவர் கடந்த 6 ம் தேதி இரவு ஊத்துக்குளி ஆர்.எஸ்., - படியூர் ரோட்டில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை இறந்தார். ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது அமைச்சரவைக் குழு கூட்டம்!
-
போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!
-
திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
-
பச்சைப்பயறு கொள்முதல் அதிகரித்து விவசாயிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை
-
நெல்லை தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அதிகாலையில் பரபரப்பு சம்பவம்!
Advertisement
Advertisement