கடலுார் தாலுகாவில் ஜமாபந்தி துவக்கம்
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களிலும் 1434ம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் நேற்று துவங்கியது.
கடலுார் தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., அபிநயா தலைமை தாங்கி மனுக்கள் பெற்றார்.
தாசில்தார் மகேஷ், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் சையது அபுதாகீர், குடிமைப் பொருள் தாசில்தார் ஜெயக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சதீஷ், ஆதிதிராவிடநலத்துறை தனி தாசில்தார் அமர்நாத் உடனிருந்தனர்.
முதல் நாளான நேற்று மனைப்பட்டா உட்பட பல்வேறு வகையான 101 மனுக்கள் பெறப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!
-
திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
-
பச்சைப்பயறு கொள்முதல் அதிகரித்து விவசாயிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை
-
நெல்லை தி.மு.க., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; அதிகாலையில் பரபரப்பு சம்பவம்!
-
பெயரை மாற்றினாலும் உண்மை நிலையை மாற்ற முடியாது; சீனாவுக்கு இந்தியா 'சுளீர்'
-
ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று திடீர் விடுமுறை; கல்வித்துறை அறிவிப்பு
Advertisement
Advertisement