முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
சாத்துார்; கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
அமெரிக்கா சிங்கப்பூர் துபாய், உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் இந்தியாவின் முக்கிய பெரு நகரங்களில் இருந்தும் சுமார் 400க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். வெளிநாடுகளில் இருந்து இணைய வெளியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர் சங்கம் பொதுக்குழு கூட்டம் நடந்தது. பேராசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீனாவின் 'குளோபல் டைம்ஸ்' எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
-
டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடியது அமைச்சரவைக் குழு கூட்டம்!
-
போர் நிறுத்தம் எதிரொலி; இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்!
-
10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்; முன் கூட்டியே மே 16ல் வெளியாகுகிறது!
-
திருச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை
-
பச்சைப்பயறு கொள்முதல் அதிகரித்து விவசாயிகளை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை
Advertisement
Advertisement