காஞ்சிபுரம்: புகார் பெட்டி; குண்ணம் சிறுபாலத்திற்கு தடுப்பு அவசியம்

குண்ணம் சிறுபாலத்திற்கு தடுப்பு அவசியம்
வாலாஜாபாத் -- சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில், குண்ணம் காலகண்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள சிறுபாலத்தில் ஒருபுறம் தடுப்பு இல்லாமல் உள்ளது. இதனால், இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள், எதிர்பாராத விதமாக சாலையோரம் உள்ள கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, நிலைத்தடுமாறி கால்வாயில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, குண்ணம் சிறு பாலத்திற்கு தடுப்பு அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரா. முத்து,
குண்ணம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பட்டா கேட்டு முற்றுகை யிட்ட மக்கள்
-
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கு மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கண்டிப்பு - ரூ.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்
-
வீரபாண்டி சித்திரை திருவிழா ஊர் பொங்கலுடன் நிறைவு
-
டாக்டர் கார் மீது கல்வீச்சு
-
கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு
-
கட்டுமானப் பொறியாளர்கள் மனு
Advertisement
Advertisement