வீரமரணம் அடைந்த வீரருக்கு அஞ்சலி
வாழப்பாடி இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட தாக்குதலில், கடந்த, 8ல் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் முரளி நாயக், வீர மரணம் அடைந்தார். இதனால் சேலம் மவாட்டம் வாழப்பாடி பஸ் ஸ்டாண்டில், சார்ப் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், தலைவர் குபேந்திரன் தலைமையில் ஏராளமானோர்,
நேற்று, முரளி நாயக் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து வீர மரணம் அடைந்த, மேலும் சில ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். ஆசிரியர் எம்கோ, பயிற்சியாளர் அலெக்ஸ், முன்னாள் ராணுவ வீரர் காசி உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராணுவவீரர்களை அவமதித்து பேசினாரா செல்லுார் ராஜூ?
-
குப்பையில் கிடந்த 3 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்
-
இந்தியா- மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை அதிரடி
-
பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தியதால் அரசுக்கு ரூ.33,000 கோடி வருவாய்
-
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை சிறப்பாக இருந்தது: ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
ஊட்டியில் மலர் கண்காட்சி இன்று துவக்கம்
Advertisement
Advertisement