'குபுகுபு' வாகனங்கள்
பேரையூர்; பேரையூர், டி.கல்லுப்பட்டி பகுதிகளில் நச்சுப் புகை வெளியிடும் வாகனங்கள் அதிகரித்து வருகின்றன.
அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் பல 'குபுகுபு'வென புகையைக் கக்கியபடி பறக்கின்றன. அந்த வாகனங்களை பின்தொடரும் வாகன ஓட்டிகள் கரும்புகையால் நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுகின்றனர்.
மோட்டார் வாகன சட்டப்படி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வாகனங்களையே இயக்க வேண்டும். இதற்காக பழைய மோட்டார் வாகனங்கள், மாசு கட்டுப்பாடு வாரியத்தில் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடம் சான்று பெற்ற வாகனங்களை மட்டும் இயக்க வேண்டும். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்புக்கான மக்களை 'பதம் பார்க்கும்' தீர்மானம்! வைப்புத்தொகை, மாத கட்டணம் உயர்கிறது; தி.மு.க., கூட்டணி கவுன்சிலர்கள் 'கப் - சிப்'
-
பெண்ணிடம் நான்கரை சவரன் நகை பறிப்பு
-
தமிழகத்தில் நான்கரை மாதங்களில் நாய்க்கடியால் 2.16 லட்சம் பேர் பாதிப்பு
-
பட்டா கேட்டு முற்றுகை யிட்ட மக்கள்
-
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கு மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கண்டிப்பு - ரூ.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்
-
வீரபாண்டி சித்திரை திருவிழா ஊர் பொங்கலுடன் நிறைவு
Advertisement
Advertisement