நீர்மோர் பந்தல் திறப்பு

புதுச்சேரி: கதிர்காமம் தொகுதி தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தலை எதிர்க்கட்சி தலைவர் சிவா திறந்து வைத்தார்.
கதிர்காமம் தொகுதி தி.மு.க., செயலாளர் வடிவேல் தலைமையில் இசைமணி முன்னிலையில் நீர் மோர் பந்தலை எதிர்க்கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் கென்னடி, செந்தில்குமார், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், உருளையன்பேட்டை தொகுதி செயலாளர் சக்திவேல், கதிர்காமம் தொகுதி அவைத் தலைவர் கண்ணபிரான், பொதுக்குழு உறுப்பினர் கலியமூர்த்தி, தொகுதி துணை செயலாளர் தமிழ்வாணன், சோனியா காந்தி நகர் இப்ராஹிம், சிவமுருகன், அன்பு, அண்ணா வீதியை சேர்ந்த ரமேஷ், சிவக்குமார், கலைச்செல்வன், சத்தியநாராயணன், சீனு, நசீர், சிவராஜ் மற்றும் மார்க் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வனப்பகுதியில் 'ட்ரோன்' இயக்க தடை; அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
-
ராணுவவீரர்களை அவமதித்து பேசினாரா செல்லுார் ராஜூ?
-
குப்பையில் கிடந்த 3 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்
-
இந்தியா- மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை அதிரடி
-
பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தியதால் அரசுக்கு ரூ.33,000 கோடி வருவாய்
-
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை சிறப்பாக இருந்தது: ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
Advertisement
Advertisement