ஐம்பொன் சிலை கடத்த முயற்சி துாத்துக்குடியில் 4 பேர் கைது
திருநெல்வேலி:துாத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலையை கடத்த முயற்சித்த நான்கு பேரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையில் போலீசார் துாத்துக்குடியில் ரோந்து சென்றபோது, பல கோடி ரூபாய் மதிப்புடைய பழங்கால ஐம்பொன் அம்மன் சிலையை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற கும்பலை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். இதில் ஒருவர் அரசியல் கட்சி பிரமுகர் ஆவார்.
அவர்களை இன்று மதுரை கோர்ட்டில் ஆஜர் படுத்துகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வனப்பகுதியில் 'ட்ரோன்' இயக்க தடை; அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
-
ராணுவவீரர்களை அவமதித்து பேசினாரா செல்லுார் ராஜூ?
-
குப்பையில் கிடந்த 3 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்
-
இந்தியா- மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை அதிரடி
-
பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தியதால் அரசுக்கு ரூ.33,000 கோடி வருவாய்
-
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை சிறப்பாக இருந்தது: ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
Advertisement
Advertisement