முட்டை விலை 545 காசாக நிர்ணயம்
நாமக்கல்:தமிழகம், கேரளாவில் முட்டை விலை, 545 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 540 காசுக்கு விற்ற முட்டை விலை, ஐந்து காசு உயர்த்தி, 545 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, பண்ணையாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:
சென்னை, 600, ஐதராபாத், 500, விஜயவாடா, 500, பர்வாலா, 451, மும்பை, 560, மைசூரு, 578, பெங்களூரு, 565, கோல்கட்டா, 540, டில்லி, 475 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், முட்டைக்கோழி கிலோ, 97 ரூபாய், கறிக்கோழி கிலோ, 105 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராணுவவீரர்களை அவமதித்து பேசினாரா செல்லுார் ராஜூ?
-
குப்பையில் கிடந்த 3 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்
-
இந்தியா- மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை அதிரடி
-
பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தியதால் அரசுக்கு ரூ.33,000 கோடி வருவாய்
-
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை சிறப்பாக இருந்தது: ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
ஊட்டியில் மலர் கண்காட்சி இன்று துவக்கம்
Advertisement
Advertisement