சிறுபாசன கண்மாய் கணக்கெடுப்பு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் ஏழாவது சிறு பாசன கண்மாய்கள் கணக்கெடுப்பு மற்றும் இரண்டாவது நீர்நிலைகள் தொடர்பான பயிற்சி தாசில்தார் அமர்நாத் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
புள்ளியியல் அலுவலர் பத்மநாபன் கணக்கெடுப்பு தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஊழியர்களுக்கு எடுத்துரைத்தார்.
தொடர்ந்து கணக்கெடுப்பு தொடர்பாக ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடந்தன. ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராணுவவீரர்களை அவமதித்து பேசினாரா செல்லுார் ராஜூ?
-
குப்பையில் கிடந்த 3 சவரனை ஒப்படைத்த துாய்மை பணியாளர்
-
இந்தியா- மியான்மர் எல்லையில் பயங்கரவாதிகள் 10 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படை அதிரடி
-
பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தியதால் அரசுக்கு ரூ.33,000 கோடி வருவாய்
-
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை சிறப்பாக இருந்தது: ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
ஊட்டியில் மலர் கண்காட்சி இன்று துவக்கம்
Advertisement
Advertisement