மங்களநாதர் சுவாமி களரி மண்டகப்படி
உத்தரகோசமங்கை:- உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை விழா கோலாகலமாக நடந்தது. பெரிய தேரோட்டத்தை முன்னிட்டு 9ம் நாள் திருவிழா உத்தரகோசமங்கை அருகே களரி வட்டார நாடார்கள் மண்டகப்படியால் நடந்தது.
மண்டகப்படியினர் சார்பில் உற்ஸவமூர்த்திகளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் செய்யப்பட்டு நந்தி வாகனத்தில் மங்கேஸ்வரி அம்மன் நான்கு ரத வீதிகளிலும் மண்டகப்படி உபயதாரர்கள் மற்றும் பக்தர்களால் வீதி உலா நடந்தது.
ஏற்பாடுகளை களரி வட்டார நாடார்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெண்ணிடம் நான்கரை சவரன் நகை பறிப்பு
-
தமிழகத்தில் நான்கரை மாதங்களில் நாய்க்கடியால் 2.16 லட்சம் பேர் பாதிப்பு
-
பட்டா கேட்டு முற்றுகை யிட்ட மக்கள்
-
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கு மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் கண்டிப்பு - ரூ.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்
-
வீரபாண்டி சித்திரை திருவிழா ஊர் பொங்கலுடன் நிறைவு
-
டாக்டர் கார் மீது கல்வீச்சு
Advertisement
Advertisement