மகள் மாயம் : தந்தை புகார்
புதுச்சேரி: புதுச்சேரி, வம்பாகீரப்பாளையம் தெப்பக்குளத்தை சேர்ந்தவர் சரவணன் மகள் ஷாலினி, 26; கடந்த 13ம் தேதி, புதுச்சேரியில் உள்ள தனது தோழியுடன் வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'எங்க கூட்டணியில் ஓ.பி.எஸ்., இருக்கிறார்' பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதி
-
மதுரை- சினிமா
-
புதுச்சேரி நகை கடையில் கர்நாடகா போலீசார் சோதனை
-
சென்னையில் உண்ணாவிரதம் அரசு மருத்துவர் சங்கம் அறிவிப்பு
-
தொழிற்சாலையில் துாய்மை பணி 'சீல்' வைப்பது ஒத்திவைப்பு
-
துப்பாக்கி சூட்டில் திடீர் திருப்பம் ஜல்லி விழுந்து மொபைல் சேதமானது அம்பலம்
Advertisement
Advertisement