வாகனம் மோதி ஒருவர் பலி
செஞ்சி: அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செஞ்சி - திண்டிவனம் இடையே உள்ள களையூர் கிராமம் அருகே நேற்று அதிகாலை 1 மணியளவில், சாலையில் நடந்து சென்ற 55 வயது மதிக்கதக்க ஆண் மீது அடையாளம் தெரியாத வாசனம் மோதியது. இதில் அந்த நபர் சம்பவ இடத்திலே இறந்தார். வி.ஏ.ஓ., புகழரசன் கொடுத்த புகாரின் செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து இறந்த நபர் விபரம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
-
காமாட்சியம்மன் திருக்கல்யாணம்
-
ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம்
-
'வளரும்் தொழில்நுட்பங்களை மாணவர்களிடம் சேர்க்க வேண்டும்'
-
கர்நாடகாவிலிருந்து கொண்டு வந்த 58 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல்
-
ஓசூரில் பாகலுார் சாலை பணிகள் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
Advertisement
Advertisement