கணவர் மாயம் மனைவி புகார்
கடமலைக்குண்டு: கடமலைக்குண்டை சேர்ந்தவர் மோகன் 60, தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் தேனிக்கு கூலி வேலைக்கு சென்று வருவதாக இரு மாதத்திற்கு முன்பு, மனைவி சந்திராவிடம் கூறி சென்றுள்ளார். இதுவரை வீடு திரும்பவில்லை. இது குறித்து சந்திரா புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பால் பண்ணையில் மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கும் விவசாயி
-
யு.பி.எஸ்.சி., தேர்வில் வெல்வதற்கு உதவிய 'கன்னட நாளிதழ்கள்'
-
வாழை நாரில் கலைப்பொருள் பார்வையற்ற சிறார்கள் அசத்தல்
-
புறாக்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரே மருத்துவமனை
-
கரூர்-கோவை சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் கடும் அவதி
-
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
Advertisement
Advertisement