திருவிளக்கு பூஜை
தலைவாசல்: வைகாசி திருவிழாவையொட்டி, தலைவாசல் அருகே வீரகனுார், தெற்கு மேட்டில் உள்ள பொன்னாளியம்மன் கோவிலில் நேற்று, சுவாமிக்கு பல்வேறு அபிேஷக பூஜை நடந்தது.
தொடர்ந்து, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. சுமங்கலி பெண்கள், விளக்கு ஏற்றி வழிபட்டனர். மேலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மெக்சிகோ கடற்படை கப்பல் விபத்தில் சிக்கியது; 22 பேர் காயம்
-
பின்லாந்தில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 5 பேர் பரிதாப பலி!
-
முதிய தம்பதி படுகொலை; ஈரோட்டில் மூவர் சிக்கினர்!
-
இந்தியாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்; வெளிநாடுகளுக்கு குழு அனுப்ப ஏற்பாடு
-
தருமபுரம் ஆதினத்தில் குருபூஜை விழா; வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளினார் ஆதினம்
-
அமெரிக்காவில் கடும் சூறாவளி; 27 பேர் பலி; மீட்பு பணி தீவிரம்
Advertisement
Advertisement