சந்தையூர் வாரச்சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்து இரும்பூதிப்-பட்டி சந்தையூரில் சனிக்கிழமைதோறும் வாரச்சந்தை செயல்படு-கிறது. சந்தையில் ஆடு, கோழிகள், காய்கறிகள் விற்பனை செய்-யப்படுகின்றன. சிவாயம், வயலுார், பாப்பகாப்பட்டி, சத்திய
மங்களம், கழுகூர் பகுதிகளில் இருந்து, விவசாயிகள்வளர்க்கும் ஆடுகள், கோழிகளை கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர்.
கிராமங்களில் வைகாசி மாத திருவிழா, முகூர்த்த தினம் ஆகி-யவை இருப்பதால் ஆடு, கோழிகளை விற்பனை செய்ய விவசா-யிகள் கொண்டு வந்தனர். 7 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று, 6,250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நாட்டுகோழி கிலோ, 480 ரூபாய்க்கு விற்பனையானது. ஆடு, கோழிகளை கரூர், குளித்-தலை, லாலாப்பேட்டை, பஞ்சப்பட்டி, சேங்கல் பகுதி வியாபா-ரிகள் வாங்கி சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பா.ஜ., தலைவருடன் சந்திப்பு; போலீஸ் ஏட்டு இருவர் மாற்றம்!
-
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக யாக சாலைக்கு முகூர்த்தக் கால்
-
அமைதிப்பேச்சு தோல்வி; உக்ரைன் மீது மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியது ரஷ்யா!
-
ஜுலை 1ம் தேதியில் இருந்து மீண்டும் மின்கட்டண உயர்வா? தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
-
ஹீட் ஸ்ட்ரோக் அபாயம்
-
பீட்டா மீன்கள் துள்ளாத மனமும் துள்ளும்!
Advertisement
Advertisement