இடையூறாக வைத்த பிளக்ஸ்; இருவர் மீது வழக்கு பதிவு
குளித்தலை: குளித்தலை அடுத்த, வேலாயுதம்பாளையத்தில் உள்ள பாம்ப-லம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது.
அப்பகு-தியை சேர்ந்த தனுஷ், 25. சரவணன், 25, மற்றும் சிலர் போக்குவ-ரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகை-யிலும், அச்சுறுத்தும் வகையிலும் டிஜிட்டல் பேனரை வைத்திருந்-தனர். அதை அகற்ற கோரி, பலமுறை தெரிவித்தும் முன் வரா-ததால், இரண்டு பேர் மீது, எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன் வழக்குப்-பதிவு செய்து விசாரித்து வருகின்றார்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அவமானப்படுத்த காங்கிரஸ் முயற்சியா: சசிதரூர் சொல்வது இதுதான்!
-
துருக்கிக்கு ஒரு நெருக்கடி: பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்த மும்பை ஐ.ஐ.டி.
-
அரசியலமைப்பை காக்க முன் வாருங்கள்; 8 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு
-
தமிழகத்தில் இன்று 12, நாளை 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
பாகிஸ்தானை அம்பலப்படுத்த மத்திய அரசின் குழுக்கள் செல்லும் நாடுகள் பட்டியல்!
-
ஆபரேஷன் சிந்தூர் பற்றி சர்ச்சைப் பதிவு; அசோகா பல்கலை பேராசிரியர் கைது
Advertisement
Advertisement