தமிழகத்தில் முட்டை விலை 565 காசாக நிர்ணயம்
நாமக்கல்: நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நில-வரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 560 காசுக்கு விற்ற முட்டை விலை, ஐந்து காசு உயர்த்தி, 565 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது,
பண்ணையாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 620, ஐதராபாத், 520, விஜயவாடா, 535, பர்வாலா, 481, மும்பை, 590, மைசூரு, 598, பெங்களூரு, 580, கோல்-கட்டா, 585, டில்லி, 501 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டைக்கோழி கிலோ, 97 ரூபாய், கறிக்கோழி கிலோ, 110 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காஷ்மீரில் பயங்கரவாதி கூட்டாளிகள் இருவர் கைது; பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கை
-
திருமாவளவனை விமர்சிப்பதா? தாக்குதலில் ஈடுபட்ட வி.சி.,க்கள்
-
இலக்கிய மறுமலர்ச்சியின் பிறப்பிடம் பாலக்காடு; கேரள முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம்
-
குற்றவாளி மனைவியிடம் போனில் அத்துமீறிய போலீஸ்
-
வாழை தோட்டத்தில் சந்தன மரம் கடத்தல்; ஏழு பேருக்கு ரூ. 5 லட்சம் அபராதம்
-
கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு ரூ.3,500 கோடி வழங்க வேண்டும்; கேட்கிறது அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்
Advertisement
Advertisement