ஆந்திராவிலும் பெண்களுக்கு இலவச பயணம்

அமராவதி: ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பா.ஜ., ஜனசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.
கடந்த சட்டசபை தேர்தலின் போது, பெண்களுக்கு பஸ்சில் இலவச பயணம், இலவச சிலிண்டர், முதியோர் ஊக்கத்தொகை உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு அளித்திருந்தார்.
பதவியேற்ற பின் ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்றி வருகிறார்.
இதன்படி, ஆந்திர போக்குவரத்து கழகத்தின் கீழ் உள்ள 11,216 பஸ்களில், சுதந்திர தினமான, வரும் ஆகஸ்ட் 15 முதல், பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (4)
அப்பாவி - ,
19 மே,2025 - 07:30 Report Abuse

0
0
Reply
திருட்டு திராவிடன் - ,
19 மே,2025 - 06:15 Report Abuse

0
0
Reply
மணி - ,
19 மே,2025 - 05:22 Report Abuse

0
0
Reply
மீனவ நண்பன் - Redmond,இந்தியா
19 மே,2025 - 03:56 Report Abuse

0
0
Reply
மேலும்
-
காஷ்மீரில் பயங்கரவாதி கூட்டாளிகள் இருவர் கைது; பாதுகாப்பு படை அதிரடி நடவடிக்கை
-
திருமாவளவனை விமர்சிப்பதா? தாக்குதலில் ஈடுபட்ட வி.சி.,க்கள்
-
இலக்கிய மறுமலர்ச்சியின் பிறப்பிடம் பாலக்காடு; கேரள முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம்
-
குற்றவாளி மனைவியிடம் போனில் அத்துமீறிய போலீஸ்
-
வாழை தோட்டத்தில் சந்தன மரம் கடத்தல்; ஏழு பேருக்கு ரூ. 5 லட்சம் அபராதம்
-
கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு ரூ.3,500 கோடி வழங்க வேண்டும்; கேட்கிறது அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்
Advertisement
Advertisement