மொபட் மீது வேன் மோதி வெல்டர் பலி
மேட்டூர் : மேட்டூர், குஞ்சாண்டியூர் அடுத்த வீரக்கல் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் வெல்டர் சுரேந்திரன், 25. நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு சுரேந்திரன், மொபட்டில் புதுக்காட்டு ஓடையில் இருந்து வீரக்கல்நோக்கி சென்றார்.
கோம்புரான்காடு அருகே சென்ற போது, எதிரே வந்த ஆம்னி வேன் மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சுரேந்திரன் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
கருமலைக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.25 ஆயிரம் லஞ்சம்: தபால் அதிகாரியை கைது செய்தது சி.பி.ஐ.,
-
ஐ.பி., தலைவர் தபன் குமார் தேகா பதவி காலம் நீட்டிப்பு
-
பாகிஸ்தானில் எந்த பகுதியையும் துல்லியமாக தாக்க முடியும்; இந்திய ராணுவ அதிகாரி
-
மஹா.,வில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
மண்டபம் அருகே ரூ.50 லட்சம் மதிப்பிலான சுறா துடுப்புகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்
-
ராகுல் புகார் குழந்தைத்தனமானது; முன்னாள் வெளியுறவு செயலர் கண்டிப்பு
Advertisement
Advertisement