கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்தல்: தங்கம், ரூ.70 லட்சத்துடன் மூவர் கைது

கோவை: கோவையில் இருந்து கேரளாவுக்கு பிரத்யேக உடையணிந்து பைக்கில், ரூ.70 லட்சம் ரொக்கம், 200 கிராம் தங்கம் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் இருந்து கேரளாவுக்கு உரிய ஆவணங்கள் ஏதுமின்றி தங்கம், பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. கோவை வழியாக கேரளாவிற்கு பிரத்யேக உடையணிந்து பைக்கில் சென்ற 3 பேரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர்.
அவர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் பைக்கில் ரூ.70 லட்சம் ரொக்கம், 200 கிராம் தங்கம் கடத்தி செல்வதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த தங்கம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
சாகர், மணிகண்டன், சந்திப் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் யாருக்காக தங்கம் கடத்தி வந்தனர். அவர்களது பின்னணியில் இருக்கும் நெட்வொர்க் யார் என்பது பற்றி சுங்கத்துறையினர் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து (2)
கொல்ட்டி பற்றாளன், கட்டுமரநகர், ஓங்கோல் - ,
20 மே,2025 - 14:41 Report Abuse

0
0
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
20 மே,2025 - 14:52Report Abuse

0
0
Reply
மேலும்
-
பும்ரா, ஷமிக்கு ஆதரவு
-
அட்ரியான் கர்மாகர் 'வெள்ளி' * ஜூனியர் துப்பாக்கிசுடுதலில் அபாரம்
-
பொது இடத்தில் தகராறு இரு வாலிபர்கள் கைது
-
தொடர் தோல்விகளால் துவண்டுள்ள சென்னை அணிக்கு மீண்டும் ஒரு தோல்வி
-
சுமித் நாகல் வெற்றி * பிரெஞ்ச் ஓபன் தகுதிச்சுற்றில்
-
பாலியல் புகாரில் தி.மு.க., நிர்வாகி மீது கைது நடவடிக்கை எடுக்காதது ஏன்: சீமான் கேள்வி
Advertisement
Advertisement