ஆர்ப்பாட்டம்...
விருதுநகர்; விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசு தொழிலாளர் திருத்த சட்டங்களை கைவிட வேண்டும் உட்பட 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொ.மு.ச., மாவட்டச் செயலாளர் மாடசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் சி.ஐ.டி.யு., மாநிலச் செயலாளர் மகாலட்சுமி, மாவட்டச் செயலாளர் தேவா, ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகி சமுத்திரம், எம்.எல்.எப்., காதர் மைதீன் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 27 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படையினர் அதிரடி
-
கார்- பஸ் மோதிய விபத்து; கர்நாடகாவில் ஒரே குடும்பத்தினர் உட்பட 6 பேர் பலி
-
கர்நாடகாவில் அதி கனமழைக்கு வாய்ப்பு; 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
கத்திரி வெயிலில் காவிரியில் வெள்ளம்
-
கொலம்பியா விமானங்களுக்கு வெனிசுலாவில் அதிரடி தடை
-
தொழிலாளர்களுக்கான 44 சட்டங்களை நான்காக சுருக்கிய மத்திய அரசு : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement