ஷோரூமில் பணம் திருட்டு
தேனி : பழனிசெட்டிபட்டியில் கிரானைட்ஸ் ஷோரூம் உரிமையாளர் அய்யம்பெருமாள். மே 13ல் தனது டிரைவருடன் கடையில் உட்பகுதிக்கு சென்றனர். அப்போது ஷோரூமின் முன்பகுதியில் கண்காணிப்பு கேமரா இருப்பது தெரிந்தும், 0.5 மணி' என்ற டி - ஷர்ட் அணிந்த 20 வயது வாலிபர், கல்லாபெட்டியை திறந்து, அதில் வைத்திருந்த பணம் ரூ.21 ஆயிரம், வங்கி ஏ.டி.எம்., கிரிடிட் கார்டுகள், பான், ஆதார் கார்டுகள் வைத்திருந்த பர்சை திருடி சென்றுவிட்டார்.
வீடியோ ஆதாரத்துடன் பழனிசெட்டிபட்டி போலீசில் உரிமையாளர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 27 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படையினர் அதிரடி
-
கார்- பஸ் மோதிய விபத்து; கர்நாடகாவில் ஒரே குடும்பத்தினர் உட்பட 6 பேர் பலி
-
கர்நாடகாவில் அதி கனமழைக்கு வாய்ப்பு; 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
கத்திரி வெயிலில் காவிரியில் வெள்ளம்
-
கொலம்பியா விமானங்களுக்கு வெனிசுலாவில் அதிரடி தடை
-
தொழிலாளர்களுக்கான 44 சட்டங்களை நான்காக சுருக்கிய மத்திய அரசு : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement