பெண் தற்கொலை
பெரியகுளம் : பெரியகுளம் கீழவடகரை தெய்வேந்திரபுரத்தைச் சேர்ந்த ரகுபதி மனைவி சர்மிளா 28. இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகளாகிறது. இரு மகன்கள் உள்ளனர். 6 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். மில் வேலை செய்து, தனது தந்தை தங்கராசுடன் குறிஞ்சி நகரில் குடியிருந்து வந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்டசர்மிளா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தங்கராஜ் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கர்நாடகாவில் அதி கனமழைக்கு வாய்ப்பு; 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
கத்திரி வெயிலில் காவிரியில் வெள்ளம்
-
கொலம்பியா விமானங்களுக்கு வெனிசுலாவில் அதிரடி தடை
-
தொழிலாளர்களுக்கான 44 சட்டங்களை நான்காக சுருக்கிய மத்திய அரசு : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
-
மழையால் பயிர் சேதம் : இழப்பீடு தர கோரிக்கை
-
திருநள்ளாறு - பேரளம் அகல பாதையில் மின்சார ரயில் சோதனை ஓட்டம்
Advertisement
Advertisement