துாக்கிட்டு தற்கொலை
கடமலைக்குண்டு,: வருஷநாடு பகுதியைச் சேர்ந்தவர் சுருளி ஆண்டவர் 46, அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். கடையில் நஷ்டம் ஏற்பட்டதால் திருப்பூர் சென்று கூலி வேலை செய்தார். முதுகு வலி, கால்களில் நரம்பு சுருட்டு நோய் பாதிப்பால் சுருளி ஆண்டவர் வேலை செய்ய முடியாமல் வீட்டில் இருந்தார். உடல்நல பாதிப்பால் அடிக்கடி மனைவியிடம் புலம்பி உள்ளார். இரு நாட்களுக்கு முன் வருஷநாடு பவளநகர் அருகே உள்ள தனியார் மாந்தோப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி நித்யாதேவி புகாரில் வருஷநாடு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 27 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படையினர் அதிரடி
-
கார்- பஸ் மோதிய விபத்து; கர்நாடகாவில் ஒரே குடும்பத்தினர் உட்பட 6 பேர் பலி
-
கர்நாடகாவில் அதி கனமழைக்கு வாய்ப்பு; 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
கத்திரி வெயிலில் காவிரியில் வெள்ளம்
-
கொலம்பியா விமானங்களுக்கு வெனிசுலாவில் அதிரடி தடை
-
தொழிலாளர்களுக்கான 44 சட்டங்களை நான்காக சுருக்கிய மத்திய அரசு : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement