செஞ்சி சங்கராபரணி ஆற்றில் திடீர் வெள்ளம்

செஞ்சி : செஞ்சி சங்கராபரணி ஆற்றில் திடீரென வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், மேல்களவாய் தரைப்பாலத்தை பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து சென்றனர்.
செஞ்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை 4:00 மணி முதல் தொடர் மழை பெய்தது. சங்கராபரணி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியிலும், காப்புக்காடுகளிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சங்கராபரணி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக தண்ணீர் செல்லாமல் இருந்த மேல்களவாய் தரைப்பாலத்தில் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றது. இந்த வழியாக சென்ற பொது மக்கள் அச்சத்துடன் தரைப்பாலத்தை கடந்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கர்நாடகாவில் அதி கனமழைக்கு வாய்ப்பு; 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
கத்திரி வெயிலில் காவிரியில் வெள்ளம்
-
கொலம்பியா விமானங்களுக்கு வெனிசுலாவில் அதிரடி தடை
-
தொழிலாளர்களுக்கான 44 சட்டங்களை நான்காக சுருக்கிய மத்திய அரசு : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
-
மழையால் பயிர் சேதம் : இழப்பீடு தர கோரிக்கை
-
திருநள்ளாறு - பேரளம் அகல பாதையில் மின்சார ரயில் சோதனை ஓட்டம்
Advertisement
Advertisement