குறைதீர் முகாமில் 21 மனுக்களுக்கு தீர்வு

அண்ணா நகர், அண்ணா நகர் காவல் மாவட்டம் சார்பில், பொதுமக்கள் புகார் மனு குறைதீர் முகாம், அண்ணா நகர் காவல் நிலையத்தில் நேற்று நடந்தது.
மேற்கு மண்டல இணை கமிஷனர் பகெர்லா செபாஸ் கல்யாண், பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை வாங்கி விசாரித்தார்.
அண்ணா நகர், அமைந்தகரை, அரும்பாக்கம், கோயம்பேடு, திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 21 மனுக்கள் பெறப்பட்டன. அனைத்து மனுக்களுக்கும், உடனடியாக தீர்வு காணப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 சரிவு; இன்றைய நிலவரம் இதோ!
-
அரபிக் கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; வானிலை மையம் தகவல்
-
காசா மீது கொஞ்சம் கருணை காட்டுங்க; இஸ்ரேலிடம் வலியுறுத்தும் உலக சுகாதார நிறுவனம்
-
ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை; அதிபர் டிரம்ப் உத்தரவு
-
வங்கதேசத்தில் மீண்டும் கவிழும் அரசு; பதவியை ராஜினாமா செய்ய யூனுஸ் முடிவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
Advertisement
Advertisement