அரசு உயர்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கரூர், கரூர் மாநகராட்சி, கோட்டை மேடு உயர்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கரூர் மாநகராட்சி, கோட்டை மேடு உயர்நிலைப்பள்ளி கடந்த, 1987ல் நடுநிலைப் பள்ளியாக இருந்த போது, எட்டாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள், 12 பேர், மாணவியர், 13 பேர் என, 25 பேர் பங்கேற்று, பழைய நினைவுகளை பரிமாறி கொண்டனர்.
பிறகு, குரூப் போட்டோ எடுத்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் இணைந்து புதிய சேர் ஒன்றை, தற்போதைய பள்ளி தலைமையாசிரியர் சந்திர சேகருக்கு வழங்கினர். ஏற்பாடுகளை, முன்னாள் மாணவர் செல்லாண்டிப்பாளையத்தை சேர்ந்த ஆனந்த் செய்திருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; பிரேமலதா குற்றச்சாட்டு
-
பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம்; டில்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 சரிவு; இன்றைய நிலவரம் இதோ!
-
அரபிக் கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; வானிலை மையம் தகவல்
-
காசா மீது கொஞ்சம் கருணை காட்டுங்க; இஸ்ரேலிடம் வலியுறுத்தும் உலக சுகாதார நிறுவனம்
-
ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை; அதிபர் டிரம்ப் உத்தரவு
Advertisement
Advertisement