கஞ்சா விற்ற இளைஞர்கள் மூவர் கைது
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, வேடல் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே, சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக, பொன்னேரிக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அவர்களிடம் நடத்திய சோதனையில், கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, செட்டியார்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன், 28, பெரியகாரை கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், 25, கூத்திரம்பாக்கம் கிராமத்தை்ச் சேர்ந்த ஆடலரசு, 23, ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, டூ - வீலர் ஒன்று, 2 கிலோ கஞ்சா் பறிமுதல் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 80 பேர் பலி
-
பேச மறுத்த காதலியை வெட்டிக் கொன்ற காதலன்: தானும் தூக்கிட்டு தற்கொலை
-
அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் வேறு எங்கும் தயாரித்தால் 25% வரி; அதிபர் டிரம்ப் புது அறிவிப்பு
-
கூட்டு பலாத்கார வழக்கில் ஜாமின்: வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள்
-
குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வு: சோனியா, ராகுலை சந்தித்தது குறித்து முதல்வர் கருத்து
-
கோவை, நீலகிரிக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை விரைவு
Advertisement
Advertisement