பா.ஜ., செயலர் போக்சோவில் கைது

திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பா.ஜ., கிழக்கு ஒன்றிய செயலர் ராஜ்குமார் வீட்டின் அருகே வசிக்கும் பத்தாம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் உறவினர்கள் ராஜ்குமாரை தாக்கி, அதை படம் எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பினர்.
சிறுமியின் புகாரையடுத்து, மானாமதுரை அனைத்து மகளிர் போலீசார், ராஜ்குமாரை கைது செய்தனர். ராஜ்குமாருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். அவர் வேனில் பள்ளி மாணவ - மாணவியரை அழைத்து செல்லும் பணி செய்து வந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவை, நீலகிரிக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை விரைவு
-
ராட்சத குழாய் உடைப்பால் 20 அடி உயரம் பீய்ச்சி அடித்த குடிநீர்; போக்குவரத்து முடக்கம்
-
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாக்., பொருளாதாரம் மீதும் தாக்குதல்; உலக வங்கியை அணுக இந்தியா முடிவு
-
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றமா; தொடக்கக் கல்வி இயக்ககம் புதிய அறிவிப்பு
-
மஹா.,- சத்தீஸ்கர் எல்லையில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக் கொலை; பாதுகாப்பு படை அதிரடி
-
மாரடைப்பில் சரிந்த பஸ் ஓட்டுநர்; சமயோசிதமாக செயல்பட்டு 50 பயணிகளை காப்பாற்றிய கண்டக்டர்
Advertisement
Advertisement